Wednesday 6 January, 2010

சன்மார்க்க இளைஞர்கள் எழுச்சி மாநாடு -உளுந்துர்பேட்டை

எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏற்று
சன்மார்கர்களுக்கு எதற்கு மாநாடு ?
அருட்பெரும்ஜோதி ஆண்டவராகிய வள்ளலார் அவர்களின் அடிப்படை கருத்துக்களை இன்று உலகம் முழுவதும் ஏற்று கொண்டிருக்கும் நிலையில் நம் தமிழகத்தில் அதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, வள்ளல் பெருமானாரின் வாழ்வியல் கருத்துக்களை இளைஞர்களிடம் (இன்றய முக்கியமான தேவை) கொண்டு சேர்க்கும் விதமாக இந்த மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பதை மகிழிச்சியோடு தெரிவிக்கிறோம் ....

உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற சன்மார்க்க இளைஞர்கள் எழுச்சி மாநாட்டு பத்திரிக்கை



உலகு கட்டி ஆளும் சன்மார்க்க அருள் ஜோதி கோடியை திருவாளர் ர. அழகாநந்தன் (விழா தலைமை )ஏற்றி வைக்க மாநாடு இனிதே துவங்குகிறது...









மாநாட்டு மேடையில் அருளுரை வழங்கிய தயவு திருவாளர்கள் ஸ்ரீமத் அனந்தானந்த மகராஜ் சுவாமிகள்.,நிறுவனர் , ஸ்ரீ சராதா ஆஸ்ரமம், சிறப்பு சொற்பொழிவாற்றிய சாதுசிவராமன் அவர்கள்., மற்றும் விழா தலைமையேற்ற திரு அழகானந்தம் அவர்கள்....









மாநாட்டு திடலில் திரண்டிருந்த சன்மார்க்கிகள் கூட்டம்











செவிக்கு உணவளித்த சன்மார்க்க சாதுக்கள்