Monday, 15 February 2010

ஆறாம் திருமுறை அமுது

நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி

நாட்டிய தோர் கோதாந்த பதிகள் பல கோடி

வல்லார் சொல்கலாந்த நிலை பதிகள் பல கோடி

வழுத்தும் ஓர் நாதாந்த பதிகள் பல கோடி

இல்லாத வேதாந்த பதிகள் பல கோடி

இலங்கு கின்ற சித்தாந்த பதிகள் பல கோடி

எல்லாம் பேர் அருட்ஜோதி தனிச்செங்கோல் நடத்தும் என் அரசே

என் மாலை இனிது புனைந்தருளே!

1 comment: