ஆறாம் திருமுறை அமுது
நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி
நாட்டிய தோர் கோதாந்த பதிகள் பல கோடி
வல்லார் சொல்கலாந்த நிலை பதிகள் பல கோடி
வழுத்தும் ஓர் நாதாந்த பதிகள் பல கோடி
இல்லாத வேதாந்த பதிகள் பல கோடி
இலங்கு கின்ற சித்தாந்த பதிகள் பல கோடி
எல்லாம் பேர் அருட்ஜோதி தனிச்செங்கோல் நடத்தும் என் அரசே
என் மாலை இனிது புனைந்தருளே!
nice start, pl continue
ReplyDelete